இரும்பும், மலரும் ஒரே இடத்தில் இருந்தாலும் காந்தம் இரும்பை மட்டுமே இழுக்கும்! வண்டுகள் மலரை மட்டுமே சுவைக்கும்!
அதுபோல்,
இந்த உலகத்தில் எல்லாம் இருக்கிறது. நமக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளலாம்...
அதுபோல்,
இந்த உலகத்தில் எல்லாம் இருக்கிறது. நமக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளலாம்...